வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல பிரதேசங்களிலும் மக்களது சிவில் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் சிவில் நிர்வாகத்தினை முறைமைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களை தாம் முன்னெடுப்போம் என்று தேசிய மக்கள்...
இலங்கை
இலங்கை வரலாற்றில் ஜனாதிபதித் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் அமையவுள்ளது. இதற்கு முன்னர் அதிகளவான...
செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் 9ஆவது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக 39 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இன்று முற்பகல்...
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளார். இன்று வியாழக்கிழமை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட...
யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. காலை 10 மணியளவில் கோடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ...