இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இம்முறை தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடும்...
இலங்கை
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ராஜபக்ஷ ஆதரவு தரப்பினரை அரசாங்கத்தில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்பினர் நடவடிக்கையெடுத்துள்ளனர். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் நாமல்...
வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார திஸாநாயக்க அந்த மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிங்கள மக்களின் பெயரைப் பயன்படுத்தி வடக்கு...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உள்ள மாவை சேனாதிராஜாவின்...
ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றிபெற்றால் உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார...