ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதென்ற முடிவில் மாற்றமில்லை என்று இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. எமது கட்சியின் மத்திய குழுத்...
இலங்கை
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இதுவரை 4,031 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல் ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு மொத்தம் 203 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சைக்கு 323,841...
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு அவசரமாக கூடவுள்ளது. வவுனியாவில் நாளை செவ்வாய்க்கிழமை இந்தக் குழு கூடவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவை...
இலங்கையில் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலையொட்டி 20ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதேவேளை தேர்தல் கடமைகள் மற்றும்...