இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புகளை இந்தியா தொடர்ந்தும் வழங்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்,...
இலங்கை
மத்திய வங்கி பிணை முறி மோசடி குற்றச்சாட்டு வழக்குகளுடன் தொடர்புடைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நீதிமன்றத்தின் முன் நிறுத்த தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று...
பொதுத் தேர்தலில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க...
எரிபொருள் விலை குறைப்பை தொடர்ந்து பஸ் கட்டணங்களை குறைப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. ஒக்டோபர் முதலாம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்...
செப்டம்பர் 30 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த...