March 4, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

இலங்கையின் மூத்த எழுத்தாளர் சாஹித்ய ரத்னா தெளிவத்தை ஜோசப் காலமானார். 88 வயதாக தெளிவத்தை ஜோசப், நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையின்...

இலங்கையில் பல பிரதேசங்களுக்கு கடும் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடாவை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இலங்கையில் வடக்கு, மத்திய, சபரகமுவ, வடமேல்...

கொழும்பில் பல பகுதிகளில் சனிக்கிழமை (22) இரவு முதல் 14 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு 02, 03,...

இலங்கை  முழுவதும் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் ஒக்டோபர் 25 ஆம் திகதி  விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். 24 ஆம் திகதி...

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த விவாதத்தை தொடர்ந்து நாளை மாலை இது தொடர்பான வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. நீதி...