March 4, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியாணம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட கருத்து தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு நீதி அமைச்சர்...

இலங்கை பொலிஸ் சேவையில் முறையான உடற்தகைமையை பேணாத 4000 உத்தியோகத்தர்களை பணி நீக்கம் செய்வதற்கு ஆராயப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழுவில் இந்த விடயம் தொடர்பில்...

1998 ஆம் ஆண்டில் களுத்துறை சிறைச்சாலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வழக்கில் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம்...

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் அடையாளம்...

மின்சாரக் கட்டணத்தை மேலும் அதிகரிப்பதற்கு ஆராயப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டுக்கு அமைவாக இந்த கட்டண அதிகரிப்பை...