கொழும்பு தாமரை கோபுரத்தின் 29 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவி குறித்த தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். தனியார் பாடசாலையொன்றில் கற்கும்...
இலங்கை
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் பாரத் அருள்சாமி பதவி விலகியுள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை அக்கட்சியின் பொதுச்...
பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இதன்படி வேட்பாளர்களாக எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், இ.ஆர்னோல்ட், எஸ்.சுகிர்தன், கே.சயந்தன், இளங்கோவன்,...
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் வாரங்களில் தனது கட்சியினருக்கு அவர் தனது ஓய்வு தொடர்பில்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலை நிலைநாட்டப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார்.ஈஸ்டர் தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன்...