புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது. இதன்போது பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டார். அவர் பிரதமர் பதவிக்கு மேலதிகமாக நீதி, பொது...
இலங்கை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நான்கு பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவையை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கலாநிதி ஹரினி அமரசூரிய பிரதமராக பதவியேற்கவுள்ளதுடன், அதன்பின்னர் விஜித ஹேரத் மற்றும்...
பல நூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவே இறுதியில் நனவாகிக்கொண்டிருக்கிறது. இந்த கனவை நனவாக்குவதற்காக பல சிரமங்களுக்கு மத்தியில் இலட்சக்கணக்கான நீங்கள் அனைவரும் கடந்த காலத்தில் மேற்கொண்ட...
ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க அமோக வெற்றி பெற்றுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரர் சஜித் பிரேமதாசவை விடவும் 13,600,16 மேலதிக...
சனிக்கிழமை இரவு 10 மணி முதல் இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று நண்பகல் 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10.00 மணி...