இலங்கையில் இருந்து வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்வோர் தேசிய தொழில் தகைமை சான்றிதழ் (என்.வி.கியூவ்) மற்றும் 45 நாட்கள் பயிற்சியை பெற்றிருப்பதை கட்டாயமாக்கவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு...
இலங்கை
2023 மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியுமாக இருக்கும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி தேர்தலை குறித்த...
4 இலட்சம் கிலோ பால்மா உள்ளடக்கிய 17 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் 25 நாட்களாக தேங்கியுள்ளதாகவும், இதனால் நாட்டில் பால்மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம்...
நாடு முழுவதும் கோழி முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளளது. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் எதிர்வரும் தினங்களில் அனைத்து ஹோட்டல்களும் மூடப்படலாம் என்று அகில இலங்கை ஹோட்டல் உரிமையாளர்கள்...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட 15 பேர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் ஐநா அலுவலகம் நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்ட...