2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. வரவு செலவுத்திட்டம் நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 14ஆம்...
இலங்கை
போலி வங்கி ஆவணங்களைப் பயன்படுத்தி 12 கோடி ரூபா மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் -நாவாந்துறையைச் சேர்ந்த...
விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலைகளை மாதாந்த அடிப்படையில் திருத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதம் முதல் இதனை நடைமுறைப்படுத்த...
File Photo பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இதன்போது மக்கள்...
ஜனாதிபதி செயலகத்தின் வட மாகாண ஒருங்கிணைப்பு உப அலுவலகம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வவுனியாவில் இன்று திறந்து வைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இது தொடர்பான...