இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் வீசா உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டவாறு டிசம்பர் முதலாம் திகதி...
இலங்கை
File Photo இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதன்போது வலியுறுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் கொழும்பில் கூடி...
தேசிய இனப்பிரச்சனையை தீர்ப்பதற்காக 13 ஆவது அரசியலைமைப்பு திருத்தத்தில் உள்ளவாறு அதிகார பகிர்வை மேற்கொள்வதற்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....
பொருளாதார ஸ்தீரத்தன்மையை ஏற்படத்தும் வரையில் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு போகமாட்டோம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றும் போதே ஜனாதிபதி...
தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நிறைவடைந்த பின்னர், டிசம்பரில்...