March 1, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம – பொந்துபிட்டிய பகுதியில் பொலிஸ் அதிகாரியொருவரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். சனிக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் இந்த...

தற்போது நாட்டில் தினசரி அமுல்படுத்தப்பட்டு வரும் மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கப்படலாம் என்று இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் மற்றும் நிலக்கரி தொடர்பான...

சமஷ்டி கட்டமைப்பில் அதிகாரத்தை வழங்கினால் எமது மாகாணங்களை நாங்கள் அபிவிருத்தி செய்வோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்...

கொழும்பின் பல பகுதிகளில் இன்று இரவு முதல் 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, இன்று இரவு 10.00 மணி முதல் நாளை பிற்பகல் 1.00...

மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க மின்சார சபை தயாராகி வருகின்றது. இது தொடர்பில் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் தற்போதைய நிலைமையில் மின்சார சபையின்...