போதைப் பொருட்களை பயன்படுத்திய பின்னர் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இப்போது மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமே பொலிஸாரால்...
இலங்கை
இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று யாழ்ப்பாண கோட்டையை பார்வையிட்டுள்ளனர். இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹூ வெய், சீனத் தூதரக அரசியல் விவகார அதிகாரி லியோ...
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினால் இல்லாது செய்யப்பட்ட மாகாணங்களுக்கான அதிகாரங்கள் அனைத்தும் மீளவும் மாகாண சபைகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...
இலங்கையில் 2023 ஆண்டின் பொது விடுமுறை தினங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த வருடத்தில் 27 நாட்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
வீதி ஒழுங்குவிதிகளை மீறி தவறிழைக்கும் வாகன சாரதிகளுக்கு புள்ளி முறைமையை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சாரதிகளின் இழைக்கும் ஒவ்வொரு தவறுக்கும்...