இலங்கையின் பிரபல குற்றக் கும்பல் செயற்பாட்டாளராக கருதப்படும் கஞ்சிபான இம்ரான் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் தேடப்பட்டு...
இலங்கை
நாடு ஏற்கனவே நெருக்கடியான நிலையைக் கடந்துவிட்டதாக கருதுவதாகவும் இதனால் 2023 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் திருப்புமுனையைக் குறிக்கும் ஒரு தீர்க்கமான ஆண்டாக இருக்கும் என்றும் ஜனாதிபதி...
யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் பதவி விலகத் தீர்மானித்துள்ளார். தனது பதவி விலகல் தொடர்பில் யாழ். மாநகர மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு மணிவண்ணன்...
இலங்கையில் டிசம்பர் 31ஆம் திகதியுடன் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர். அரச ஊழியர்களின் கட்டாய ஒய்வு வயதெல்லையை 60 ஆக அறிவித்து அண்மையில் பாராளுமன்றத்தில் சட்டம்...
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையால் இலங்கையில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி...