அரச ஊழியர்களுக்கு 4,000 ரூபா விசேட கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்த கொடுப்பனவை ஜனவரி 2 ஆம் திகதி முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி...
இலங்கை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்க குடியுரிமையை பெறுவதற்காக தொடர்ந்தும் முயற்சித்து வருகிறார். இதற்காக மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019 ஜனாதிபதி தேர்தலின் போது தன்னால்...
டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு முதல்...
சட்டவிரோதமான முறையில் சுற்றுலா வீசாவில் பணியாளர்களாக வெளிநாடுகளுக்குச் சென்ற பெண்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. அவ்வாறாக கறுப்புப் பட்டியலில்...
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன், கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார். தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள டேவிட் கெமரன் இன்று முற்பகல் ஜனாதிபதி...