தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு திட்டம் தொடர்பாக மலையக கட்சிகளுடனும் ஜனாதிபதி பேச்சு நடத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்....
இலங்கை
File Photo அரசியல் தீர்வு தொடர்பில் அரசாங்கத்தடன் நடத்தப்பட்ட சந்திப்புகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் 5...
கொழும்பு - யாழ்ப்பாணம் இடையேயான ரயில் சேவைகள் ஜனவரி 5 ஆம் திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது. ரயில் தண்டவாள புனரமைப்பு பணிகள் காரணமாக 5 மாதங்களுக்கு...
உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் தினம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனவரி 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை வேட்பு...
பெப்ரவரி 3 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் அனைத்து வகையான மதுபான விலைகளும் 20 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி 750 மில்லி...