இந்த வருடத்தில் அரச வருமானம் குறைவடையும் என்றும், இதனால் திறைசேரி பாரிய நெருக்கடிக்கு உள்ளாகும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற...
இலங்கை
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 49 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் கொல்லப்பட்டவர்களில் நினைவாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில்...
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர சமர்ப்பித்த யோசனை இன்று நடைபெற்ற அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ளது. இதன்போது நேரடியாக மின் கட்டணத்தை அதிகரிக்காது, உற்பத்தி செலவுகளை...
எந்த நிலையிலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு...
மொனராகலை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சிசிர குமார கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை விசேட அதிரடிப்படையினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...