தைப்பெங்கல் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று யாழப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை கொழும்பில் இருந்து விசேட விமான மூலம்...
இலங்கை
தேசிய தைப்பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு மதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இன்று காலை பலாலி விமான நிலையத்தை சென்றடைந்த...
ஜனவரி 23 ஆம் திகதி முதல் க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அதிகாரிகள் அறிவித்துள்ளதாக பரீட்சை திணைக்களம்...
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவிக்காக கொழும்பிலுள்ள விளையாட்டுத்துறை அமைச்சின்...
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிட தீர்மானித்ததை தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகள் சில வேறு கட்சிகளுடன் இணைந்து...