அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி அரச சேவையில் பதவி நிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு மாதாந்த சம்பள...
இலங்கை
எரிபொருள் விநியோகத்திற்கான கியூஆர் முறைமையை கடுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி கியூஆர் முறைமையை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பலவற்றின் சேவைகளை இடைநிறுத்துவதற்கு...
அனைத்து மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்த்து அனைவரும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்....
தைப்பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படும் யாழ். பட்டத் திருவிழா இம்முறை சிறப்பாக நடைபெற்றது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக்...
தைப் பொங்கலுக்கு மறுநாள் 16 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளும் வழமைப் போன்று இயங்கும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதால்...