உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மார்ச் 9 ஆம் திகதி நடைபெறுமென இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள போதும், இன்னும் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை. ஆணைக்குழுவினால்...
இலங்கை
தினசரி அமுல்படுத்தப்பட்டு வரும் மின்வெட்டு நேரத்தை குறைப்பதற்கு இலங்கை மின்சார சபைத் தீர்மானித்துள்ளது. இதன்படி ஜனவரி 24 ஆம் திகதி முதல் 2 மணி நேர மின்வெட்டை...
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் (FIFA) அறிவித்துள்ளது. ஜனவரி 21 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரையில் இந்த...
பாடசாலை கல்விச் சுற்றுலா தொடர்பான ஒழுங்குவிதிகளில் திருத்தம் மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகின்றது. இதன்படி, கல்வி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படும் மாணவர்கள் இரவாவதற்கு முன்னர் வீடு...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தினால் தனக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கமைய 10 கோடி ரூபா நஷ்ட ஈட்டை என்னால் செலுத்த முடியாத நிலைமையே காணப்படுவதாக...