13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் இருப்பதால் அதனை நிறைவேற்றியாக வேண்டும். இல்லையேல் புதிய திருத்தத்தை கொண்டு வந்து அதனை நீக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
இலங்கை
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பி.எஸ்.எம். சார்ள்ஸ் இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 25 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தான் ஆணைக்குழுவின்...
2022 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் புதன்கிழமை இரவு வெளியாகின. இதன்படி www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இணையத்தளங்களில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட...
அரசியலமைப்புப் பேரவையின் முதலாவது கூட்டம் சாபாநயகரும், அரசியலமைப்புப் பேரவையின் தலைவருமான மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன,...
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்களின் சர்வகட்சிக் கூட்டம் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறும்...