இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட நகரங்கள் பலவற்றில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக காற்றில் தூசித் துகள்களின் அளவு...
இலங்கை
வெறுமனே சோற்றுக்காகப் போராடும் இனம் நாமல்ல என்பதை தமிழரசுக் கட்சியின் வெற்றியின் மூலம் உறுதிப்படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத்...
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளிவராதிருக்கும் நிலையில் அது தொடர்பில் செய்திகளை பரப்பி மக்களை குழப்பாதீர்கள் என்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு, அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது....
9 ஆவது பாராளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத் தொடரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள்...
க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மின்வெட்டை அமுல்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது....