File Photo பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே நீதிமன்றத்தால் குற்றச்சாட்டுகளில்...
இலங்கை
சகல அரச நிறுவனங்களிலும் தற்போது ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களில் செலவு...
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தொலைக்காட்சி நேர்காணலொன்றில் உரையாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர்...
ஜனவரி 30 மற்றும் 31ஆம் திகதிகளில் மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதால் நீர்...
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் பெப்ரவரி 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், சுதந்திரத் தினத்தை புறக்கணிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ் மக்களுக்கு...