February 28, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான பரிசீலனை நிறைவடையும் வரை, மின்வெட்டு...

File Photo யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு  பகுதியில் பாதுகாப்புப் படையினர் வசமிருக்கும் சுமார் 109 ஏக்கர் காணியை விடுவித்து மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்...

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. பெப்ரவரி முதலாம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையில்...

வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் பெப்ரவரி முதலாம் திகதி இலங்கையின் கிழக்கு கடற்பகுதியை அண்மிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இதனால் வடக்கு, கிழக்கு,...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் 9ஆம் திகதி நடைபெறுமென வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 4 மணி...