இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ''நமோ நமோ மாதா – நூற்றாண்டில் காலடி'' என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு...
இலங்கை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் எதிர்வரும் 8 ஆம் திகதி முன்வைக்கப்படவிருக்கும் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்து இரண்டு நாட்களுக்கு சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக...
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெப்ரவரி 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு...
13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை, எந்த வகையிலும் அமுல்படுத்தக்கூடாது என நான்கு பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் அஸ்கிரிய, மல்வத்து, அமரபுர மற்றும் ராமாஞ்ச...