பெப்ரவரி 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மின் கட்டணங்களை 66 வீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டிருந்த மின்...
இலங்கை
உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சிகளுக்கு எதிராக வீதிக்கு இறங்கி போராட்டங்களை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள்...
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின் தபால் மூல வாக்கெடுப்பு காலவரையறை இன்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மார்ச் 9 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கும் எதிர்வரும்...
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும், அவர் இறந்துவிட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்றும் இலங்கை இராணுவம்...
உள்ளூராட்சி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள போதும், தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்நோக்கும் நிதி நெருக்கடி நிலைமையால் அந்தத் திகதியில் தேர்தல் நடத்தப்படுமா? என்பது தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கிடையே தொடர்ந்தும்...