இலங்கையில் மின்கட்டணங்கள் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் பல திட்டமிட்டுள்ளன. அந்த வகையில் பெப்ரவரி 20 ஆம் திகதி கொழும்பில்...
இலங்கை
தேர்தலின் போது வேட்பாளர்கள் அதிக பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் ஏற்படாத வகையில் தேர்தல் முறையை உருவாக்குவது குறித்து ஆராய குழுவொன்றை நியமிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில்...
பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளான பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில், ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய...
மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், ஆடை விலைகளை உயர்த்துவதற்கு ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி உள்நாட்டில் தைக்கப்படும் ஆடைகளின் விலைகள்...
மின் கட்டண அதிகரிப்பால் உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்த தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் உணவுகளின் விலைகளை அதிகரிக்க...