உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மார்ச் 9ஆம் திகதி நடைபெறாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை தேர்தலை எப்போது நடத்துவது என்பது தொடர்பில் மார்ச் 3 ஆம்...
இலங்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை மே 9 ஆம் திகதி வரையில் உயர்நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற இராணுவ...
நாட்டில் உள்ளூராட்சி தேர்தலுக்காக உத்தியோகபூர்வமாக எந்த அறிவித்தலும் வெளியிடப்படவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறாக தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகாது இருக்கும் நிலையில் தேர்தலை ஒத்திவைத்துள்ளதாக...
திட்டமிட்டவாறு மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு, உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை...
உள்ளூராட்சி தேர்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை முன்னர் அறிவித்தவாறு எதிர்வரும் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. முன்னாள் இராணுவ அதிகாரியொருவரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள...