May 22, 2025 14:58:33

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

பாராளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் நாங்களே கைப்பற்றுவோம் என்று சுயேட்சை குழு 17 இன் முதன்மை வேட்பாளர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் தமது குழுவினர் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக வடக்கின் பிரதான அரசியல் தலைவரொருவர் தன்னிடம் தெரிவித்ததாக ஜனாதிபதி...

2024ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் சர்ச்சைக்குரிய மூன்று...

மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன்...

இலங்கையை சூழவுள்ள வளிமண்டலத்தில் தாழமுக்க நிலை காரணமாக, தற்போதைய மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும்...