நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சிரேஷ்ட அரசியல்வாதிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேட்பாளர்களாக போட்டியிடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளனர். கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற...
இலங்கை
நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் 196 ஆசனங்களுக்காக 22 தேர்தல் மாவட்டங்களிலும் 690 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களை சேர்ந்த 8388 வேட்பாளர்கள்...
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்புமனுவை யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (10) கையளித்தது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்....
இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் தனது தேசிய சுதந்திர முன்னணி போட்டியிடாது என அதன் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாட்டுக்கு விரோதமான ஏகாதிபத்திய...
ஐக்கிய மக்கள் சக்தியுடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார். தனது கட்சிக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்குவது தொடர்பில்...