ஜே.வி.பியினர் கொழும்பில் இன்று நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். நீதிமன்றத்தினால் ஜே.வி.பியை சேர்ந்தவர்களுக்கு இன்றைய தினத்தில் கொழும்பில்...
இலங்கை
பிரதமர் தினேஸ் குணவர்தன பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மகிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் வகையில், தினேஸ்...
ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு இன்று பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையில் கொழும்பில் சில பிரதேசங்களுக்குள் நுழைவதற்கு...
2022 மே 9 ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்கும் முயற்சியில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
உள்ளூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு ஜே.வி.பி தீர்மானித்துள்ளது. இதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் தமது ஆதரவாளர்களை அணி திரட்டி போராட்டத்தை...