எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான கியூஆர் முறை தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி இதுவரையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிமை நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படும்...
இலங்கை
மார்ச் 8 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலையை குறைப்பதற்கு பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி ஒருகிலோ...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணயமாற்று விகிதத்தின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 317.77...
இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதி குறைவடைந்து வரும் நிலையில், கொழும்பு செட்டியார் தெருவில் தங்கம் விலையும் குறைவடைந்து வருகின்றது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரத்தில் தங்கத்தின்...
உள்ளூராட்சித் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மார்ச் 9 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், தேர்தலுக்கு...