2024ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் சர்ச்சைக்குரிய மூன்று...
இலங்கை
மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன்...
இலங்கையை சூழவுள்ள வளிமண்டலத்தில் தாழமுக்க நிலை காரணமாக, தற்போதைய மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும்...
மலையகத்தில் அடிக்கடி கட்சி தாவுகின்றவர்களுக்கு வாக்களித்து தமது பெருந்தோட்ட மக்கள் தமது உரிமைகளை வெற்றி பெற முடியாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று மலையக...
இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ சகோதரர்களும், நாமல் ராஜபக்ஷவும் போட்டியிடவில்லை. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன...