நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் இன்று காலை பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்....
இலங்கை
வடக்கு, கிழக்கில் அரசாங்க கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அந்த மாகாணங்களில் சகல உள்ளூராட்சி சபைகளிலும் அந்தக் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.எவ்வாறாயினும்...
தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி சபைகள் பலவற்றை வென்றுள்ள போதும், அவற்றில் பல இடங்களில் அந்தக் கட்சியினால் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட உள்ளூராட்சி...
எனது பிள்ளைக்கு நடந்தது இனி வேறு எந்த பிள்ளைக்கும் நடந்துவிடக் கூடாது என்றும், தனது மகளின் மரணம் தொடர்பில் முறையாக விசாரணைகள் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க்பட...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி நேற்று...