May 12, 2025 20:41:00

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வணிகம்

யாழ்ப்பாணம் விமான நிலையத்தை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்காக இந்திய அரசு இலங்கைக்கு 300 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கவுள்ளது. சர்வதேச விமான நிலையத்திற்கான...

இலங்கை மத்திய வங்கியானது 4% தொழிற்படு மூலதனக் கடன் திட்டத்தின் சலுகைக் காலப்பகுதியினை 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக நீடித்துள்ளது. கொவிட்-19 உலகளாவிய நோய்த் தொற்றுக் காரணமாக...

பிரித்தானிய பிரதமரின் இலங்கைக்கான புதிய வர்த்தகத் தூதுவராக, தான் நியமிக்கப்பட்டமை பிரித்தானிய ஏற்றுமதிகள் மற்றும் முதலீடுகளை இலங்கையில் ஊக்குவிப்பதற்கான சிறந்த வாய்ப்பாகும் என்று லோர்ட் டேவீஸ் தெரிவித்துள்ளார்....

திருகோணமலை சீனக்குடாவில் இந்தியா பயன்படுத்தாத எண்ணெய்க் குதங்களை மீளப்பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாக இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில் தெரிவித்தார். குறித்த எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவிடம்...