File Photo இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் இல்லத்தில் நேற்று மாலை...
புலம்பெயர்
சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தையொட்டி வவுனியா - குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று விசேட வழிபாடு இடம்பெற்றது. தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் ...
இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, அங்குள்ள இலங்கைத் தூதரகத்தின் கொன்சியுலர் சேவை அலுவலகம் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொன்சியுலர்...
இலங்கையில் எல்லா சமூகங்களும் சமமாக மதிக்கப்படும் வகையில் சமஷ்டி, அரை சமஷ்டி அல்லது கூட்டு சமஷ்டி அரசியலமைப்பொன்றைத் தயாரித்து, நிறைவேற்றுவதே அரசாங்கம் சர்வதேசத்திடம் இருந்து தப்புவதற்கான ஒரே...
photo: Facebook/ Mathiaparanan Abraham Sumanthiran இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் நீண்ட இழுத்தடிப்புகள் காணப்படுகின்றதன் காரணமாகவே, நீதியைப் பெற்றுக்கொள்ள சர்வதேச விசாரணைகளைக் கேட்கின்றதாக தமிழ்த்...