-யோகி ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் மார்ச் 19 ஆம் திகதி...
புலம்பெயர்
உலகத் தமிழர் சதுரங்க ஒன்றியம் நோர்வே தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து அண்மையில் நடத்திய (டிசம்பர் 20) சர்வதேச இணையவழி சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்றோர் விபரங்களை அந்த அமைப்பு...
வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு தேர்தல்களில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் புதிய நடைமுறையொன்றைத் தயாரிப்பது குறித்து தாம் கவனம் செலுத்தி வருவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், வெளிவிவகார அமைச்சு அல்லது சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை ஆகியவற்றின் ஊடாகவே நாடு திரும்புவதற்குரிய அனுமதியைப் பெற வேண்டுமென்று அரசாங்கம் அறிவித்துள்ளது....
இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழர்களின் குரல் சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்...