February 25, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புலம்பெயர்

பொதுமக்களை நினைவுகூரும் போர்வையில் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றின் இறந்த பயங்கரவாதிகளை யாரும் நினைவுகூரவோ, ஒற்றுமையின்மையை ஏற்படுத்தவோ இடமளிக்கப்பட மாட்டாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத்...

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களை இராணுவ கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார். எதிரியைத்...

ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடர் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தயாரித்த வரைபுக்கு தான் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லையென்று பாராளுமன்ற உறுப்பினர்...

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள், அநீதிகள் என்பன தொடர்பில் நீதியான - பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்...

சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படும் போதே எமக்கு நீதி கிடைப்பது சாத்தியமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். வட...