February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புலம்பெயர்

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட், மனித உரிமைகள் பேரவையில் நேற்று முன்வைத்த வாய்மொழி மூல அறிக்கை தொடர்பான உறுப்பு நாடுகளின் விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது....

ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை தொடர்பாக முன்வைத்த வாய்மூல முன்னேற்ற அறிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பதாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் மனித...

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் பணியாற்றும் நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, உறுதிப்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது....

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள சமூக, பொருளாதார நெருக்கடி நிலைக்கு இராணுவமயமாக்கமே காரணம் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமைகள்...

இலங்கையில் மீண்டும் சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை ஆரம்பிக்க புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த புதிய சுகாதார வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளார். பயணப் பாதுகாப்பு கவச...