File Photo இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் 21 பேருக்கு யாழ்ப்பாணம், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை...
இந்தியா
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம், குஷிநகர் மாவட்டத்தில் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த 13 பெண்கள் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர். நாராங்கியா என்னும் கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற...
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணுமாறு மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களை வலியுறுத்தியும் இராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதப்...
இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் நிலையில் அது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஏற்கனவே...
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளாா். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறியதாக...