அண்மைக்காலமாக இந்தியா - சீனா இடையேயான உறவில் விரிசல்கள் அதிகரித்துவரும் நிலைமையையே செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது. இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்...
தமிழகம்
(file photo) இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராமேஸ்வரம் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இராமேஸ்வரம் மீன்பிடி...
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிப்பதால் வட தமிழகம் -...
நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இப்படம் பழங்குடியினத்தைச்...
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் இந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் டி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 30 நிமிடங்களுக்கும்...