March 13, 2025 13:12:42

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

கிளிநொச்சியில் அக்கராயன் ஆறு மற்றும் அதன் சூழல் பகுதிகளை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியின் 'நாட்டை கட்டியெழுப்புதல் சுபீட்சத்தின் நோக்கு'...

உலகலாவிய இந்துக்கள் தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் நிலையில், இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். அறியாமை இருளகற்றி மனதை ஒளிரச் செய்யும் ஞான ஒளியேற்றலையே தீபாவளித்...

மன்னார் மூர் வீதி பகுதியில் ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை தன் வசம் வைத்திருந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு...

இராணுவத்தினர் நச்சுத் தன்மையற்ற, இயற்கை முறையில் உருவாக்கிய சேதன பசளை உற்பத்திகள், யாழ். மாவட்ட விவசாயிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. பலாலியில் இடம்பெற்ற நிகழ்வில் பாதுகாப்பு படைகளின்...

கிளிநொச்சி முகமாலை பகுதியில் கன்னிவெடி அகற்றப்பட்ட 316 ஏக்கர் காணி இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுச் சங்கங்களின் இரண்டு தேங்காய் எண்ணெய் ஆலைகள், ஒரு தும்புத் தொழிற்சாலை,...