February 8, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

சுகாதார நடைமுறைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. பிரதேசத்தில் நடைபெறும் சந்தேகத்திற்கிடமான...

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த பிணை மனு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

வழக்கொன்றின் சாட்சியாளர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரையம்பதியில் உள்ள அவரது...

இலங்கையில் கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் மனைவி உள்ளிட்ட ஐவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சஹ்ரானின் மனைவியான...

கொவிட்- 19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளில் உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ள பரிந்துரைகளை இலங்கை பின்பற்ற வேண்டும் என்று அம்னெஸ்டி இண்டர்நேஷனல் வலியுறுத்தியுள்ளது....