forecast photo: Deparment of Meteorology வடக்கு- கிழக்கு உள்ளிட்ட கரையோரப் பகுதிகளை அடுத்த 24 மணித்தியாலங்களில் சூறாவளிக்காற்று தாக்கும் அபாயம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் யாழ்....
வடக்கு – கிழக்கு
இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை விருத்தியடையந்து எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாறக் கூடிய சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
தீர்மானிக்கப்பட்டவாறு நாளை முதல் பாடசாலைகளை ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். முறையான சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றியே பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாகவும், இதனால் பிள்ளைகளை...
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மரணித்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் எதுவும் வடக்கு -கிழக்கு பகுதிகளில் நடக்காத வண்ணம் காவல்துறையினர் தடைகளை ஏற்படுத்தும்...
தமிழ்மக்கள் சுயத்தோடும் தங்களுக்கே உரிய இறைமையோடும் வாழ்கின்ற ஒரு தமிழ்த் தேசிய இனம் என்பதை அவர்களுடைய பாரம்பரிய வழமைகளும் உணவுப் பழக்க வழக்கங்களும் கலாசாரமுமே உறுதிசெய்கின்றன என...