February 8, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

யுத்தத்தால் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தலுக்கு அரசாங்கம் அஞ்சுவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெற்ற காரணத்தினாலா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று...

File photo இலங்கையின் உள்ளக விவகாரங்களில் சர்வதேச நாடுகள்  தலையீடுவதை தமது அரசாங்கம் விரும்பவில்லை என்று அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டின் உரிமைகள் குறித்து தீர்மானிக்கும் அதிகாரம்...

'நிவர்'  புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இன்றைய...

பொது இடங்களில் ஒன்றுகூடி மாவீரர் நினைவேந்தலை நடத்துவதற்கு யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. மாவீரர் நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்திருந்த...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட...