மாவீரர் தினத்தன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முன்பகுதியில் கார்த்திகைப் பூ ஒளிரச் செய்யப்பட்டமை பொலிஸாருடன் தொடர்புபட்ட விடயமாகும் என்று இலங்கைக்கான பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர்...
வடக்கு – கிழக்கு
புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தயாராக உள்ளதாகவும், ஆனால் அவர்களுக்கு இலங்கை மீதான நம்பிக்கை இன்மையே பிரச்சனையாக உள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்...
புரவி சூறாவளியால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15,459 குடும்பங்களைச் சேர்ந்த 51,602 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அத்துடன், 2...
புரவி புயல் காரணமாக யாழப்பாணம், பொன்னாலை கடலில் காணாமல் போன மீனவர், காரைநகர் ஊரி கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுழிபுரம், பெரியபுலோவை சேர்ந்த...
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கத்தால் இலங்கைகுள் நுழைந்த சூறாவளி மன்னாருக்கும் பூநகரிக்கும் இடையே நாட்டை விட்டு விலகிச் சென்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. புரவி புயல் நாட்டை...