கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் இருந்து வெளி இடங்களுக்கு செல்வோரை 'ரெப்பிட் அன்டிஜன்' பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். மேல்...
வடக்கு – கிழக்கு
இலங்கையில் அரசியல் கைதிகளென எவரும் இல்லையெனில், இருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட மற்றைய கட்சிகளுடன் வெளிப்படையாக கலந்துரையாடி யாழ். மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபையில் நல்லதொரு ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவோம்...
யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும், பொலிஸாருடன் இராணுவமும் இணைந்து போதைப்பொருள் மற்றும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர...
மன்னார் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்றைய தினம் காலை 10...