வடக்கு மாகாணத்தில் விளையாட்டை ரசிக்கும் மக்களுக்காக புதுவருடத்தில் விளையாட்டு அரங்கு ஒன்று உருவாகவுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு அருகில் அமையும் இந்த அரங்கை நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகளை தனியார் நிறுவனமொன்று செய்யவுள்ளது....
வடக்கு – கிழக்கு
கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் அநாவசியமான நடமாட்டங்களை தவிர்ப்பதுடன், சுகாதார ஆலோசனைகளையும் முறையாக கடைப்பிடிக்குமாறு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள மக்களை...
ஐக்கிய நாடுகளின் சபையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய தீர்மானமொன்றைச் சமர்ப்பிக்க அமெரிக்கா தயாராகி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...
தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரப் பகிர்வையும் கொடுத்துவிடக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே அமைச்சர் சரத் வீரசேகர இருப்பதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவு எதிர்வரும் 30 ஆம் திகதி...