இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடுகளால் தாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றதாக மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க சமாச செயலாளர் என்.எம்....
வடக்கு – கிழக்கு
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 42 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்தவகையில், திருகோணமலை மற்றும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் 33...
இன்னும் இரண்டு வருடங்களில் இலங்கையை மிதிவெடிகள் அற்ற நாடாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கும் என்று இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்...
2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப்புள்ளிகளில் ஏற்பட்ட சிக்கலில் அநீதியிழைக்கப்பட்ட 42 மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு...
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்போது சில பிரதேசங்களில் அடை...