சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படும் போதே எமக்கு நீதி கிடைப்பது சாத்தியமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். வட...
வடக்கு – கிழக்கு
இந்தியாவில் இருந்து இலங்கையின் மன்னார் பகுதிக்கு சட்ட விரோதமாகக் கடத்தி வரப்பட்டு, பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 532 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகள் இன்று தீயிட்டு, அழிக்கப்பட்டுள்ளன. மன்னார்...
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 1004 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார். இந்த மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலேயே...
கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் உடல்கள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய...
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. 'அரசியல் கைதிகள் விடுதலைக்கான குரலற்றவர்களின் குரல்' அமைப்பின் ஏற்பாட்டில் நல்லூர்...