யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் கலகம் விளைவித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் இருவரையும் யாழ். நீதவான் நீதிமன்றம் இன்று பிணையில் விடுதலை செய்துள்ளது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த...
வடக்கு – கிழக்கு
வவுனியா போக்குவரத்து சபையின் வவுனியா உதவி வீதி முகாமையாளர் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிராக வவுனியா போக்குவரத்து சபையின் சாரதிகள் உட்பட உத்தியோகத்தர்கள் இன்று காலை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்....
இலங்கையில் தண்டப் பணம் செலுத்த முடியாமல் உள்ள சிறைக் கைதிகள் அனைவரையும் அரச பொது மன்னிப்பில் விடுதலை செய்ய ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் வெளியிட்டுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி தனது கண்டனம் தொடர்பாக...
யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பல்கலைக்கழக மாணவர்கள்கள், பழைய மாணவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால்...