யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்டமையை கண்டித்தும், அந்த நினைவுத் தூபியை மீள அமைக்க அனுமதியளிக்க வேண்டுமெனவும் கோரியும் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் உணவுத்...
வடக்கு – கிழக்கு
இலங்கையில் மாடுகளுக்கு பரவி வரும் புதிய வகை வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கு இரண்டு வகையான தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும்,...
முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டமைக்கும் இராணுவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டு வகையில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்...
வவுனியா நகரில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு அதன் முடிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னரே வவுனியா நகரின் முடக்க நிலை தொடர்பாக தீர்மானிக்கப்படும்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னெடுத்து வந்த போரட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானத்துள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுப் பரவல்...